குலசை முத்தாரம்மன்



மாலை அணிந்து விரதமுற்று, காலையும் 

மாலையும் நீராடி, பக்தியோடு வேடமிட்டுக்

கோவிலுக்கு நாம்வந்தால் நற்றுணையாய் நிற்பாள் 

குலசையின் முத்தாரம் மா.



கருத்துகள்